இரண்டு தடவையும் நேர்முகத்தோ்விலும் ஊழலா? – வடக்கு சுகாதார தொண்டர்கள் கேள்வி

Loading… வடக்கு மாகாணத்த்தல் உள்ள சுகாதார தொண்டர்களை நியமிப்பதில் கடந்தாண்டு இரண்டு தடவைகள் நேர்முகத்தேர்வு இடம்பெற்றும் நியமனம் வழங்கப்படவில்லை. எனவும் இரண்டு தடவைகள் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் ஊழல் இடம்பெற்றுள்ளதா எனவும் வடக்கு சுகாதார தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலம் தொண்டர்களாக பணியாற்றிய சுமார் 909 பேர்களுக்கும் கடந்த வருடம் மே மாதம் 27.28 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதன் போது 452 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு … Continue reading இரண்டு தடவையும் நேர்முகத்தோ்விலும் ஊழலா? – வடக்கு சுகாதார தொண்டர்கள் கேள்வி